Sunday, July 18, 2010

என் மனச்சிறை

அன்பு குற்றம் புரிந்தவர்கள் தான்
இதில் அடைக்கப்படுவார்கள்
அடிக்கடி இச்சிறை கதவுகளை
திறந்து மூடுவது அரிது என்பதால் தான்
முதல் குற்றவாளிக்கே
ஆயுள் தண்டனை கொடுத்துவிட்டேன்..

உடைப்பட்டால் ஒழிய இக்கதவுகள் திறவுபடாது
ஏனெனில், இந்த ஆய்ட் கைதி
பிறரை உள்ளேப் பிரவேசிக்க விட்டால் தானே..

No comments:

Post a Comment